Home கனடா தென் கொரியாவில் சித்திரவதைக்கு உள்ளாவதாக கனேடிய பிரஜை தெரிவிப்பு

தென் கொரியாவில் சித்திரவதைக்கு உள்ளாவதாக கனேடிய பிரஜை தெரிவிப்பு

by Jey

தென் கொரியாவில் தாம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக கனேடிய பிரஜையொருவர் தெரிவித்துள்ளார்.

இரகசியமான கடிதமொன்றின் மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்கொரிய சிறைச்சாலையொன்றில் குறித்த கனேடிய பிரஜை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொரிய-கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையுடைய an-Min Seo என்பவரே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாவதாகத் குற்றம் சுமத்தியுள்ளார்.

முகக் கவசம் அனுப்பி வைப்பது போன்று இந்த கடிதம் இரகசியமாக பிரித்தானிய எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டை தென்கொரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

related posts