உலகம் ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை முறை அறிமுகம் by Jey May 25, 2021 May 25, 2021 சிங்கப்பூரில் ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை முறைக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலையின் கீழ்… 0 FacebookTwitterPinterestEmail
உலகம் சீன ஆய்வு கூடத்திலிருந்து கொரோனா பரவியதா by Jey May 25, 2021 May 25, 2021 சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வூஹானிலுள்ள ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய மூவர் தொற்றுக்குள்ளான நிலையில்… 0 FacebookTwitterPinterestEmail
உலகம் மலேசிய ரயில் விபத்தில் 200 பேர் காயம் by Jey May 25, 2021 May 25, 2021 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நிலக்கீழ் சுரங்கமொன்றில் இலகுரக மெட்ரோ ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 200-க்கும்… 0 FacebookTwitterPinterestEmail
கனடா றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் by Jey May 25, 2021 May 25, 2021 றொரன்டோவில் இடம்பெறற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் றொரன்டோவின் மேற்கு பகுதியில் விடொன்றுக்கு வெளியே இந்த சம்பவம்… 1 FacebookTwitterPinterestEmail
கனடா சீனாவுடனான தொடர்புகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் by Jey May 25, 2021 May 25, 2021 மாகாணத்தின் பல்கலைக்கழகங்கள் சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட கட்சியுடன் பேணி வரும் தொடர்புகளை இடைநிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் கல்வி… 0 FacebookTwitterPinterestEmail
கனடா வான்கூவரில் எஜமானை கொடூரமாக தாக்கிய நாய் by Jey May 25, 2021 May 25, 2021 வான்கூவரில் தனது எஜமானை கொடூரமாக தாக்கிய நாய் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வான்கூவரின் அர்புடுஸ் என்னும் பகுதியில் அமைந்துள்ள… 0 FacebookTwitterPinterestEmail
கனடா நோவா ஸ்கோட்டியாவில் கொவிட் சட்டங்களை மீறியோருக்கு அபராதம் by Jey May 25, 2021 May 25, 2021 நோவா ஸ்கோட்டியாவில் கொவிட் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நோவா ஸ்கோட்டியாவின் கொலே ஹார்பர் பகுதியில் அமைந்துள்ள… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை நான்கு மாவட்டங்களின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை முதல் முடக்கம் by Jey May 24, 2021 May 24, 2021 நான்கு மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் by Jey May 24, 2021 May 24, 2021 நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை,… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்று அடையாளம் காணப்படவில்லை by Jey May 24, 2021 May 24, 2021 இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுடைய ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு… 0 FacebookTwitterPinterestEmail