இந்தியா அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு by Jey May 2, 2022 May 2, 2022 கேரளாவில் ‘ஷவர்மா’ என்ற அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார். மேலும், 10 சிறுமியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் காசர்கோடு… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா கோவிட் தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி by Jey May 2, 2022 May 2, 2022 உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி அருகே நயபூர்வா கிராமத்தை சேர்ந்தவர் கடந்த ஏப்.,30ம் திகதி கோவிட் 2வது தவணை தடுப்பூசி… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா அதிகரிக்கப்பட்டுள்ள மருந்துகளின் விலை by Jey April 30, 2022 April 30, 2022 60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விசேட… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா “பேஷன் துறையில் வளர்ந்து வரும் நபர் என்ற விருது எனக்கு கிடைக்குமா? by Jey April 30, 2022 April 30, 2022 மேற்கு வங்காளம் கொல்கத்தாவை சேர்ந்தவர் புஷ்பக் சென்( 26) . இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஆடை விஷயத்தில்… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் by Jey April 30, 2022 April 30, 2022 சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது. அந்நிய செலாவணி மேலாண்மை… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்குகளை வாங்க 6.48 கோடி பாலிசிதாரர்கள் by Jey April 30, 2022 April 30, 2022 எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை வாங்க, ஆறு கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் ஆர்வமாக இருப்பதாக,… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா மெக்னீசியம் பாஸ்பேட்டை மாங்காய் மீது தொட்டு சாப்பிட்ட மாணவர்கள் by Jey April 29, 2022 April 29, 2022 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மோரணஹள்ளி பஞ்சாயத்தில் 910 மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளி உள்ளது. இந்த நிலையில்,… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா 100 கோடிக்கும் அதிகமான எஸ்எம்எஸ் by Jey April 29, 2022 April 29, 2022 சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க, இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள், முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா அரசு பணியிடங்களில் தினமும் யோகா by Jey April 28, 2022 April 28, 2022 அரியானா மாநில அரசு, அதன் அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் யோகாவை ஊக்குவிக்கும்… 0 FacebookTwitterPinterestEmail
இந்தியா 12 மொழிகளில் திருக்குறள் by Jey April 28, 2022 April 28, 2022 பிரதமர் மோடி வெளியிடும் வகையில், 12 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து அச்சிட்டு வருவதாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.… 0 FacebookTwitterPinterestEmail