சுனாமி ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக நினைவாலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது…
இந்திய ரெயில்வேக்கு சொந்தமான உத்தரகாண்ட் மாநிலம் நைனிதல் மாவட்டத்தில் ஹல்துவானி நகரத்தில் பொதுமக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளுடன் மூன்று லட்சம்…
அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் அமெரிக்காவில் 550 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கைத்…
வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு கோரியும் குறித்த டெக்னிக்கல் சந்திக்கு…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை (05.01.2023) விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் 13ஆம்…