அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட…
காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அரசு சார்ந்தவர்களின் வெவ்வேறான கருத்துக்கள் நம்ப வைக்கின்றது. எனவே, கொலையாளிகளுக்கு என்ன தண்டனையை இந்த…
பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து படகு மூலம்…
இலங்கையில் இருப்பவர்கள் சம்பளத்தில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றவர்களாக இருக்கிறார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின்…
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த மேன்முறையீடானது நேற்று (3) தகவலறியும் ஆணைக்குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கையில்…
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட்…