மிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்…
இலங்கையின் சனத்தொகையில் பாதிப்பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அவலநிலையில் இருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக விரிவாக வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு பொலிஸாருக்கு பணித்துள்ளது. தகவலுக்கான…
நாடாளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன…
இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக அத்தியாவசியமான 110 மருந்துகளுக்கு…
அண்மையில் உயிரிழந்த இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் தர்மராஜ்தர்சனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் இணைந்து இந்த…
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேயின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித…