மூதூர் கிழக்கில் இம்முறை பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையான…
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே…
கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகவும் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது…
அண்மையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கான நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் விசேட கணக்காய்வு…