பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் புதிய அமைச்சரவை நியமிப்பதில் தொடர்ந்தும்…
புதிய பிரதமர், ராஜபக்சர்களை காப்பாற்றுவாரானால், அவருக்கு எதிராகவும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர் காலி முகத்திடலில்…
இலங்கையர்கள் அனைவரிடமும் கோட்டாபய ராஜபக்ச விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில்,…