கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையினை…
இலங்கைக் கடற்படையில் சிறைபிடிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்ட விசைப்படகுகள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகுகளாக விற்கப்படுவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும்,…
மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
லங்கா IOC, தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நாளை முதல் மட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு…
பிரதமராகப் பொறுப்பேற்று அரசாங்கத்தை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என கொழும்பு…
எதிர்ப்பு போராட்டத்தின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை யுனிசெஃப் நிறுவனம் கண்டித்துள்ளது. எதிர்ப்பு போராட்டத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு எதிரான வன்முறை…
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்திற்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய சவால்களை தீர்ப்பதற்கு ஜனநாயக…