இலங்கை பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு ஏலம் by Jey May 2, 2022 May 2, 2022 வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. “சோஹன்சா” என்ற இழுவை படகில்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இலங்கை மக்களின் தொடர் போராட்டம் by Jey May 2, 2022 May 2, 2022 மக்களின் தொடர் போராட்டம் ஒரு மாதத்தை அண்மித்துள்ள நிலையில், ராஜபக்சர்களின் ஆட்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனினும் அவர்கள் ஆட்சியை… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்ட எச்சரிக்கை by Jey April 30, 2022 April 30, 2022 கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை நான் பதவி விலக தயார் – பிரதமர் மகிந்த by Jey April 28, 2022 April 28, 2022 பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும்- நிதி அமைச்சர் by Jey April 28, 2022 April 28, 2022 மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இன்று இலங்கை வரலாற்றிலேயே பாரிய ஆர்ப்பாட்டம் by Jey April 28, 2022 April 28, 2022 இன்று இலங்கை வரலாற்றிலேயே பாரிய ஆர்ப்பாட்டமொன்று தான் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் இராணுவத்தினர் by Jey April 27, 2022 April 27, 2022 ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை இழந்துள்ளதாக, முன்னாள் இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் அவர்… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் – நிதி அமைச்சு by Jey April 27, 2022 April 27, 2022 அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் அரச… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை என்னை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய.. by Jey April 27, 2022 April 27, 2022 என்னை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு… 0 FacebookTwitterPinterestEmail
இலங்கை இலங்கை இதுவரை கண்டிராத மிகப்பெரிய எதிர்ப்பு பேரணி by Jey April 25, 2022 April 25, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவியில் இருந்து அகற்றுவதற்கான வீதிப்போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி நாளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்… 0 FacebookTwitterPinterestEmail