அத்தியாவசிய சேவைக்காக செல்வோர் இன்று (01) முதல் கடுமையாக சோதிக்கப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உண்மையிலும் அத்தியாவசிய சேவைக்காகவா பயணிக்கின்றனர்…
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறி யாழ்ப்பாணம் – அரசடி பகுதியில் சட்டவிரோதமாக விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட…
காலியை அண்மித்த கடற்பரப்பில் கப்பலொன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 36 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பன கடலில் வீழ்ந்துள்ளதாகக் கடற்படை…
Astrazeneca கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியினை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.…
பயணக்கட்டுப்பாட்டுக்கால உதவித்தொகை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் வருமாறு, கோவிட் 19 தொற்று நோய்…