தலைமன்னாரில் கடற்றொழிலுக்கு சென்ற இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். தலைமன்னாரிலிருந்து கடற்றொழிலுக்காக படகு ஒன்றில் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் கரை…
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி சந்தியில் இன்று…
தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவை…
சிவநேசதுரை சந்திரகாந்தனினால் (பிள்ளையான்) ஏற்படும் ஊடக அடக்குமுறை மற்றும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பிடம் முறைப்பாடு ஒன்று…
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பல்கலைக்கழகத்தின்…