இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி…
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தென்னிலங்கையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். உலகப் பெருங்கடல்…
விஷத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் (08.06.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.…