அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக…
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இருவரும்…
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர்.இது தொடர்பில் கஜேந்திரகுமார்…
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் புலம்பெயர் தமிழர்களையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையும் ஒன்றிணைத்து தேசியக் கூட்டமைப்பை உருவாக்க இலங்கை அரசாங்கம்…
புத்தளம் – மதுரங்குளிய பிரதேசத்தில் சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்கள் குழம்பியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.…