தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…
அமைச்சரவையில் சமர்பிக்கப்படவிருக்கும் திரிபீடகத்தினை பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் பெளத்த இதிகாச நூல்களை பாதுகாப்பதற்கான திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றை தயாரிக்குமாறும் புத்தசாசன…
இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ப்ரெட்னிசோலோன் என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்…
சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண், தனக்கு நடந்த துன்பங்கள் அனைத்தையும் தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் குறி்ப்பிட்டுள்ளார். தனக்கு…
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (22.05.2023) இடம்பெறவுள்ளது. காலை…
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வானது யாழ்.பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக்…
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு 3702 இராணுவத்தினருக்கு பதவி உயர்வுகள் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
வடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண…