யாழ். நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும்…
உயர் அரசியல் தரப்பிலிருந்து பிரதமர் தினேஸ் குணவர்தனவை பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள்…
இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,…
வட மாகாண பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் இன்றும் மூன்றாவது நாளாக…