பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம்…
அல்பர்ட்டா மாகாண வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வடக்கு அல்பர்ட்டாவின் தீவிர…
கியூபெக் மாகாணத்தில் சுமார் 17000 சுகாதார பணியாளர்கள் தொழில்களை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத காரணத்தினால் இந்த…
சுரங்கத்தில் சிக்கியிருந்த 39 பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ சட்பரி பகுதியில் அமைந்துள்ள கனிய சுரங்கமொன்றில் இந்த சம்பவம்…
பழங்குடியின நல்லிணக்கத்திற்காக 30 மில்லியன் டொலர் வழங்கப்படும் என கத்தோலிக்க பேராயர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர். குறிப்பாக வதிவிடப்பாடசாலைகளில் பழங்குடியின சிறார்களுக்கு…