ஒன்றாரியோ மாகாணத்தில் அவசரமற்ற சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் நோய்த் தொற்று பேராபத்து காரணமாக மாகாணத்தின்…
கனடவில் பூர்வகுடியின பெண்கள் துன்புறுத்தப்படுவதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் வாழ்ந்து வரும் 10…
றொரன்டோவில் வீடற்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. வீடற்றவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்த பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு நகர அதிகாரிகள்…
பீல் பிராந்தியத்தில் 12 வயது சிறார்களுக்கும் கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கும் மேற்பட்ட…
வடக்கு மானிடோபாவின் ஷமாடாவா பழங்குடியின சமூகத்தினர் இடையே தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த தற்கொலைச் சம்பவங்களினால் குறித்த பகுதியில் அவசரகாலநிலைமை…
ஒன்றாரியோ மாகாணத்தில் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியை…