இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.…
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரணில்…
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு…
கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காப்புறுதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…
பிரித்தானியாவின் லீட்ஸில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இரட்டை அடுக்குமாடி பேருந்து ஒன்று கலகக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பலத்த…
உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், விமான சேவைகள், விமான நிலையங்கள் வங்கிகள், தொலைதொடர்பாடல்…