மிஸ்ஸாகவா மற்றும் பிரம்டன் ஆகிய பகுதிகள் சுயாதீனமான நகரங்களாக அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…
கனடாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. இரு தரப்புக்களுக்கும் இடையில் வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை…
ரொறன்றோ மாநகர சபையின் மேயர் பதவிக்கான வேட்பாளர்களில் ஒலிவியா சோவ் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்;கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில்…
கியூபெக் மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் ஒரு மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பறவைகள் உயிரிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டதை…
கியூபெக் மாகாணத்தில் அரசியல்வாதிகள் தங்களது சம்பளங்களை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வருடச்…
கனடாவில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக பணவீக்கம் குறைவடைந்து செல்கின்றது, கடந்த ஏப்ரல் மாதத்திலும் பணவீக்க…